Pages

Tuesday, August 31, 2010

.......................

அலை வந்து

மணல் கொண்டு போகும் - ஆனாலும்

கரை என்றும் கடலோடு வாழும்...

துயர் அடிக்க பிரிவதில்லை

பிரியத்தின் மலை

நம் விரல் இடுக்கில் நிரம்பியது

அன்பெனும் அலை

No comments:

Post a Comment