அலை வந்து
மணல் கொண்டு போகும் - ஆனாலும்
கரை என்றும் கடலோடு வாழும்...
துயர் அடிக்க பிரிவதில்லை
பிரியத்தின் மலை
நம் விரல் இடுக்கில் நிரம்பியது
அன்பெனும் அலை
No comments:
Post a Comment